உலக தற்கொலை தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது ஆண்டுதோறும் உலக அளவில் சுமார் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 1.70 லட்சம் பேர...
சேலம் வாழப்பாடி அருகே உள்ள பெலாப்பாடி மலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து ...
நான் முதல்வராக இருந்தாலும் கூட சாதிய வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது.அமித் ஷாவை சந்திக்க கடுமையான முயற்சி எடுக்கப்பட்ட போதிலும் அவரை சந்திக்க முடியவில்லை. தேசிய அளவில் ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்த...
சேலம் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவி குழு மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் ஈரோடு...
20000 ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம்; திமுகவின் தேர்தல் வாக்குறுதி 311 ஐ நிறைவேற்றப்பட்டால் சி...
சேலம் அஸ்தம்பட்டி அருகே மத்திய சிறைச்சாலை உள்ளது இந்த வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் பெட்ரோல் பங்க் தொடங்க கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஆனால் இடம் ஒதுக்கு...
சேலம் டவுனில் புகழ்பெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலயம் உள்ளது .இங்கு ஆடி திருவிழா நடந்து வருகிறது. ஆடித்திருவிழாவை ஒட்டி சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலயத்தில் வருகிற 29ஆம் தேதி கம்பம் நடும...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு சரபங்கா நதியின் அருகே சுடுகாடு இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடு...
சேலம் அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பூச்சாட்டு விழா;10 டன் வண்ண வண்ண வாசனை மலர்களை பக்தர்கள் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்…. சேலம் ...
சேலம் அருகே மது போதையில் தனியார் பேருந்தை ஓட்டிய டிரைவர்; கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பஸ்ஸை பறிமுதல் செய்து நடவடிக்கை…. சேலம் அருகேமது போதையில் தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மீது வட்டார...