சாதிய ஆணவ படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி நெல்லை பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் மாநிலச் செயலாளர்...
உலக தற்கொலை தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது ஆண்டுதோறும் உலக அளவில் சுமார் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 1.70 லட்சம் பேர...
சேலம் வாழப்பாடி அருகே உள்ள பெலாப்பாடி மலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து ...
நான் முதல்வராக இருந்தாலும் கூட சாதிய வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது.அமித் ஷாவை சந்திக்க கடுமையான முயற்சி எடுக்கப்பட்ட போதிலும் அவரை சந்திக்க முடியவில்லை. தேசிய அளவில் ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்த...
சேலம் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவி குழு மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் ஈரோடு...
நான் கவினும் ரொம்ப ட்ரூவா லவ் பண்ணனும். கொஞ்சம் செட்டில் ஆக டைம் தேவைப்பட்டுச்சு. அப்போ வந்துட்டு சுஜித்தும் கவினும் பேசி இருக்காங்க. அப்போ அந்த டைம்ல வந்துட்டு அப்பா கிட்ட சுஜித் சொல்லிட்டான். சோ அப்...
பாமகவின் வேரூம் வியர்வையும் தைலாபுரத்தில் மட்டுமே உள்ளதாகவும், கட்சியின் தலைமைக்கு கட்டுபடாமல் யார் யாத்திரை சென்றாலும் தொண்டர்களும் மக்களும் ஏற்க மாட்டார்கள்; தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வ...
இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்பாக வெளிநாடுகள் தலையீடு இல்லை எனக் கூறுவதற்கு என்ன தயக்கம்?…ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை மோடி -கோவையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ ...
நரிக்குறவர் சமூகத்தில் கல்வி தொடரமுடியாத மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க. வேண்டுமென வலியுறுத்தி குழந்தை நல அலுவலர் பார்கவி நரிக்குறவர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் தொடர்ந்து படித்தால் ...
உருட்டும் திருட்டும் திமுகவின் கொள்கை என்றும் ஓபிஎஸ்சின் வருகை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளிடம் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர...