தமிழகத்தில் தேசிய செட்டியார்கள் பேரவை எனும் அமைப்பை 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி மக்களுக்கான சமூகப் பணிகளை முன்னெடுத்து வந்த பி.எல்.ஏ.ஜெகன்நாத் மிஸ்ரா நமது மக்கள் முன்னேற்ற கழகம் எனும் தேசிய அரசியல் க...
சேலம் மேட்டூர் அருகே உள்ள கூலிலைன் பகுதியில் பல ஆண்டுகளாக 55 குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த நிலையில் பட்டா வழங்க வேண்டும் என்று பலமுறை மனுக்கள் வழங்கியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற...
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் ஜங்சன் அண்ணாதுரை தலைமையில் பழையசூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 20வது வார்டில் உள்ள மஜீத் தெரு, பெரியார்தெருவில் வசிக்கும் ...
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா; சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி திருவுருவ படம், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்...
சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள சாமுண்டி வளாகத்தில் இன்று காலை காவிரி மற்றும் கள் உரிமை மீட்பு கருத்தரங்கம் நடந்தது .இதில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கலந்து கொண்டார் பின்னர் அவர் செய்தியாளர்...
நான் முதல்வராக இருந்தாலும் கூட சாதிய வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது.அமித் ஷாவை சந்திக்க கடுமையான முயற்சி எடுக்கப்பட்ட போதிலும் அவரை சந்திக்க முடியவில்லை. தேசிய அளவில் ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்த...
பாமகவின் வேரூம் வியர்வையும் தைலாபுரத்தில் மட்டுமே உள்ளதாகவும், கட்சியின் தலைமைக்கு கட்டுபடாமல் யார் யாத்திரை சென்றாலும் தொண்டர்களும் மக்களும் ஏற்க மாட்டார்கள்; தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வ...
இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்பாக வெளிநாடுகள் தலையீடு இல்லை எனக் கூறுவதற்கு என்ன தயக்கம்?…ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை மோடி -கோவையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ ...
உருட்டும் திருட்டும் திமுகவின் கொள்கை என்றும் ஓபிஎஸ்சின் வருகை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளிடம் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர...
எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு திமுகவினால் பதில் கொடுக்க முடியவில்லை – 2026 தேர்தலில் 210 சட்டமன்ற தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெல்லுவோம் என கோவில்பட்டியி...










