சேலத்தில் செல்போன் டவரால் ஒரே கிராமத்தில் நிறைய பெண்களுக்கு, கருசிதைவு, குழந்தையின்மை உள்ளிட்ட பாதிப்பால் அவதிப்படுவதாக, பெண்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்… சேலம் மின்னாம்பள்ளி ரயில்வே ...
சேலம் மேட்டூர் அருகே உள்ள தண்ணீர்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த செவ்வந்தி என்பவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.அவரிடம் காவல்துறையி...
சேலம் வாழப்பாடி அருகே உள்ள பெலாப்பாடி மலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து ...
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (43) தறி தொழிலாளியான இவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் வளர்த்து வந்த நாய் அப்பகுதியில் இருந்த பல்வேறு நபர்களை கட...
இரட்டிப்பு பண மோசடியில் 1500 கோடி தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்தும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தர வலியுறுத்தியும் ஜனநாயக மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்…. நிதி நிறு...
சேலம் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவி குழு மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் ஈரோடு...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு சரபங்கா நதியின் அருகே சுடுகாடு இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடு...