திருப்பத்தூர்மாவட்டம்,திருப்பத்தூரில் திரைப்பட இயக்குநர் கௌதமன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் செப்டம்பர் 17ஆம் தேதி தியாகிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் பேனர்கள் வைத்து நினைவஞ்சலி செ...
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவர் சோலை, பாடந்துறை, தேன் வயல், ஓவேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யான...
சேலம் மாவட்ட கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பொதுமக்கள் மற்றும் கலைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை விழிப்புணர்வு பேரணியை இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்...
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கீழ் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது சுற்றுலாத்தலம்மிக்க இந்த அருவியில் குளிப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கு...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி வரதட்சணை கொடுமை தாங்காமல் தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பின் மூலமாக ஆடியோ மெ...
சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுதல்,கார் தள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள்; உலக சாதனை நிகழ்வாக வின்னர்ஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் ...
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது மாவட்ட வன அலுவலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பெரியார் பல்கலைக்கழத்தில் கலைஞர் ஆய்வு அரங்கம் அருகில் “பெரியார் ...







