புரட்சி பாரதம் கட்சி தலைவராக பொறுப்பேற்று 23 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து கட்சி சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் கேக் வெட்டி கொண்டாடினார்.இந்த...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையத்தை திறந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய நாட்ட...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி வரதட்சணை கொடுமை தாங்காமல் தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பின் மூலமாக ஆடியோ மெ...
சாதிய ஆணவ படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி நெல்லை பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் மாநிலச் செயலாளர்...
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறைஅமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்வி.என்.நகரில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தொடங்...
தமிழகத்தில் தேசிய செட்டியார்கள் பேரவை எனும் அமைப்பை 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி மக்களுக்கான சமூகப் பணிகளை முன்னெடுத்து வந்த பி.எல்.ஏ.ஜெகன்நாத் மிஸ்ரா நமது மக்கள் முன்னேற்ற கழகம் எனும் தேசிய அரசியல் க...
உலக தற்கொலை தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது ஆண்டுதோறும் உலக அளவில் சுமார் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 1.70 லட்சம் பேர...
சேலம் மாநகர் குகை அருகே உள்ள பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை (22)-பிரியா தம்பதியினர் இவர்களுக்கு ரித்திகா என்ற ஒன்பது மாத பெண் குழந்தை உள்ளது. நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இவர்கள் அழகாபுரம் ...
சேலம் மேட்டூர் அருகே உள்ள கூலிலைன் பகுதியில் பல ஆண்டுகளாக 55 குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த நிலையில் பட்டா வழங்க வேண்டும் என்று பலமுறை மனுக்கள் வழங்கியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற...